Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, September 11, 2012

ஆந்திரா வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணி

ஆந்திரா வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புரபேஷனரி அதிகாரி
மொத்த காலியிடம்: 400
கல்வித்தகுதி: பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் ஐ.பி.பி.எஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்சனல் செலக்ஷன் நடத்திய பொதுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 141 மதிப்பெண்களும், ஒபிசி பிரிவினர் 151 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2012
மேலும் தேர்விற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் அறிந்துகொள்ள http://andhrabank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment