அரசு வேலை வாய்ப்புகங்களில் பதிவு செய்து, 2008 - 2010ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசு மறு வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 18ம் தேதிக்குள், வேலை வாய்ப்பகங்களுக்குச் சென்று தங்களது விடுபட்ட வேலை வாய்ப்பகப் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment